சனியுடன் மற்ற கிரகங்கள் சேர்ந்தால் என்ன ஆகும் என்பதை பார்க்கலாம்.
நமது ஜாதகத்தில் முதலில் யார் இருக்கிறார் என்று பார்க்க வேண்டும்.
உதாரணமாக விருச்சிக லக்னத்தில்
அனுஷம் 1 ம் பாதத்தில் செவ்வாயும்
கேட்டை 3-ம் பாதத்தில் சனியும் இருந்தால்,
செவ்வாய்தான் order wiseல் சனியை தொடுகிறது.
இப்பொழுது சனியுடன் தாக்கம்தான் செவ்வாய்க்கு இருக்கும்
🌹🌹
புதன் அல்லது சந்திரன் order wiseல் சனிக்கு முன் இருந்தால்..
அங்கு சனியின் தாக்கம் இருக்காது.
புதன் சந்திரனுடைய தாக்கம்தான் சனிக்கு இருக்கும்.
🦋🦋🦋
ஒவ்வொரு கிரகமும் சனியுடன் சேர்ந்தால் என்ன ஆகும் என்பதை பார்க்கலாம்.
1.(சனி, செவ்வாய்)
சனி செவ்வாய் சேர்க்கை இருக்கும் ஜாதகர்களின் வாழ்க்கையே போராட்டமாக இருக்கும். அல்லது மாறிவிடும்.
2.(சனி, புதன்)
★சனி புதன் சேர்க்கை இருக்கும் ஜாதகர்கள் கடன் பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
3.(சனி ,சுக்கிரன்)
★சனி சுக்கிரன் சேர்க்கை இருக்கும் ஜாதகர்களின் திருமணத்தை late செய்யும். அல்லது திருமண வாழ்க்கையில் திருப்தி சந்தோஷம்.தார்மீக ரீதியாக இல்லாமல் செய்துவிடும்.
★இதில் ஏதாவது ஒரு பிரச்சினையை சனி பகவான் கொடுத்துவிடுவார்.
4.(சனி ,சந்திரன்)
★சனி சந்திரன் சேர்க்கை இருக்கும் ஜாதகர்கள் வேகமாக இருக்க வேண்டிய இடத்தில் மெதுவாகவும் மெதுவாக இருக்க வேண்டிய இடத்தில் வேகமாகவும் நடந்து கொள்வார்கள் அல்லது இருப்பார்கள்.
★தாயின் மூலம் கிடைக்கக் கூடிய அன்பு, சுகத்துக்கும்,ஏக்கம் தார்மீகம் இவர்களுக்கு குறைவாகவே கிடைக்கும் அல்லது கிடைக்காமல் போகும்.
★சனி சந்திரன் சேர்க்கை இருக்கும் ஜாதகர்கள் உணவு சம்பந்தப்பட்ட விஷயத்திலும் தண்ணீர் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மிக கவனமாக இருக்க வேண்டும்.
★கையில் எவ்வளவுதான் பணம் இருந்தாலும் தன் ஆசைப்பட்டதை தன் விருப்பப்பட்ட உணவை அதிகமாக சாப்பிட முடியாது.
5.(சனி, குரு)
★சனி குரு சேர்க்கை இருக்கும் ஜாதகங்களில் குழந்தை பிறப்பதை தாமதப்படுத்தும், இல்லை என்றால் பிறந்த குழந்தை மூலம் எந்த பிரயோஜனமும் இவர்களுக்கு இல்லாமல் செய்து விடும்.
★வருமானத்தைப் தடை செய்துவிடும்.அல்லது பிரச்சனையை ஏற்படுத்திவிடும்.
★இல்லையென்றால் பண கஷ்டத்தை கொடுத்துவிடும்.
★இதில் ஏதாவது ஒரு பிரச்சினையை சனி பகவான் கொடுத்திடுவார்.
6.(சனி ,சூரியன்)
★அரசாங்கம் மூலம் கிடைக்கக்கூடிய அனைத்து documentsம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் late செய்வார்.
★அரசாங்கம் சார்ந்த அங்கீகாரங்களை நமக்கு கிடைப்பதற்கு தாமதப்படுத்தும்.
★தந்தையின் மூலம் இவர்களுக்கு கிடைக்கக்கூடிய சுகம் ,துக்கம், ஏக்கம்
தார்மீகம் உதவி,பயன்.
★இவர்களுக்கு குறைவாகவே கிடைக்கும் இல்லையென்றால் கிடைக்காமல் போய்விடும்.
★இதில் ஏதாவது ஒரு பிரச்சினையை சனி பகவான் கொடுத்துவிடுவார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக