Kaniprakash M
80562 45107
செவ்வாய் ( லக்ன பாவ ஆரம்ப
முனை) தான் நின்ற நட் சனி
உபநட் சனி மூலம்
பாவத்தொடர்பு 2,6,8,12
எனவே ஜாதகருக்கு சதை
பகுதிகளிலும், தோள்பட்டை
மற்றும் கைகளில் தாங்க
முடியாத வலி வேதனையைக்
கொடுத்தது. காரணம் செவ்வாய்
நின்ற நட்சத்திரம், உப நட்சத்திரம்
வலிக்கு காரணமான சனி ஆகும்.
எந்த எந்த பாவங்கள்தான்
நின்ற நட், உபநட் மூலம் 6ம் பாவ
தொடர்புகொள்கிறதோ,
மேற்கண்ட பாவங்களின்
பாவக்காரக மூலம் நோய் வரும்.
2, 4, 6, 8, 12ம் பாவங்கள் 6ம் பாவ
தொடர்பு பெறும் போது.
மேலும் எந்த எந்த கிரகங்கள்
தான் நின்ற நட்சத்திரம், உப
நட்சத்திரம் மூலம் 6ம் பாவத்
தொடர்பு பெறுகின்றதோ,
மேற்கண்ட கிரகங்களின்
கிரக காரக மூலம் ஜாதகருக்கு
நோய் வரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக